பிரிந்து நீ போன போதே
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.
இதென்ன
விசித்திரம்?
இறந்து நான் போனதையே
மறந்து போய்
உயிரோடிருக்கிறேனே.
இதென்ன
விசித்திரம்?
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!