என்னுள்
தாமரையாய் பூத்தவளே.
நான்
தாமதமாய் பார்த்தவளே.
உனக்கென்ன
ஒரப்பார்வையில்
கொன்றுவிட்டு போவாய்.
எமனை நான்
வென்றுவிட்டு வாழ்கிறேன்.
தாமரையாய் பூத்தவளே.
நான்
தாமதமாய் பார்த்தவளே.
உனக்கென்ன
ஒரப்பார்வையில்
கொன்றுவிட்டு போவாய்.
எமனை நான்
வென்றுவிட்டு வாழ்கிறேன்.