March 28, 2014

ஒரப்பார்வை

என்னுள்
தாமரையாய் பூத்தவளே.

நான்
தாமதமாய் பார்த்தவளே.

உனக்கென்ன
ஒரப்பார்வையில்
கொன்றுவிட்டு போவாய்.

எமனை நான்
வென்றுவிட்டு வாழ்கிறேன்.