இமைத்திரை விலக்கி
இருவிழி நகர்த்தி
இதமாய் பார்க்கிறாய்.
இமைத்திட மறக்கிறேன்.
இன்னொருமுறை பிறக்கிறேன்.
இருவிழி நகர்த்தி
இதமாய் பார்க்கிறாய்.
இமைத்திட மறக்கிறேன்.
இன்னொருமுறை பிறக்கிறேன்.
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!