உன்
பார்வை
படும்போதெல்லாம்
கண நேரத்தில்
என்னுள் நேர்ந்திடும்
மகரந்த மாற்றம்
விவரிக்க
வார்த்தைகளே இல்லை
என்னிடம்.
அந்நேரம்
புலன்கள் அடங்கிட
ஊமையாகிறேன்
பூமியில் அசையாத
ஆமையாகிறேன்.
பார்வை
படும்போதெல்லாம்
கண நேரத்தில்
என்னுள் நேர்ந்திடும்
மகரந்த மாற்றம்
விவரிக்க
வார்த்தைகளே இல்லை
என்னிடம்.
அந்நேரம்
புலன்கள் அடங்கிட
ஊமையாகிறேன்
பூமியில் அசையாத
ஆமையாகிறேன்.