நீ
கடந்து போகையில்
என் மீது தெறித்த
உன் வியர்வைத் துளியால்
கங்கையில் குளிக்காத
தாபம் தீர்ந்தது.
ஜென்ம ஜென்மாந்திர
தாகம் தீர்ந்தது.
கடந்து போகையில்
என் மீது தெறித்த
உன் வியர்வைத் துளியால்
கங்கையில் குளிக்காத
தாபம் தீர்ந்தது.
ஜென்ம ஜென்மாந்திர
தாகம் தீர்ந்தது.