May 23, 2014

வியர்வைத்துளி

நீ
கடந்து போகையில்
என் மீது தெறித்த
உன் வியர்வைத் துளியால்

கங்கையில் குளிக்காத
தாபம் தீர்ந்தது.

ஜென்ம ஜென்மாந்திர
தாகம் தீர்ந்தது.