காதல் என்பது
கடவுள் - எனச் சொல்கிறது
மெய்ஞானம்.
காதல் என்பது
கவர்ச்சி - எனச் சொல்கிறது
விஞ்ஞானம்.
காதல் என்பதை
காதல் எனச் சொன்னது
நீ மட்டும்தான்.
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!