அயோத்தி புருஷனை
அருகில் காட்டியவன்.
அருகில் காட்டியவன்.
பாண்டவர் பூமியில்
நம்மோடு வசித்தவன்.
நம்மோடு வசித்தவன்.
நினைவு நாடாக்களால்
நம்மை கட்டியவன்.
நம்மை கட்டியவன்.
வாரந்தோறும் வந்து - நம்
சிந்தைதோறும் சேர்ந்தவன்.
சிந்தைதோறும் சேர்ந்தவன்.
எத்தனையோ பேருக்கு
இரங்கற்பா பாடியவன்.
இரங்கற்பா பாடியவன்.
இவன் பாடும்
இரங்கற்பா கேட்பதற்கே
இரங்கற்பா கேட்பதற்கே
இறந்து போகலாம்.
இப்பூவுலகம்
மறந்து போகலாம்.
இப்பூவுலகம்
மறந்து போகலாம்.
உயிர் பறித்து
உயிர் பறித்து
உயிர் சலித்த எமனுக்கு
உயிர் பறித்து
உயிர் சலித்த எமனுக்கு
கவி சொல்ல எவனுமே
இல்லையென்று
இவனை அழைத்துக்
கொண்டானோ? - எப்படித்தான்
அதற்கு மனம்
கொண்டானோ? - எப்படித்தான்
அதற்கு மனம்
கொண்டானோ?
கவிதைக்கெனவே
வாழ்ந்துவிட்ட வாலி.
கலைமகள்
தொலைத்துவிட்ட தாலி.
தொலைத்துவிட்ட தாலி.