உனக்குத்
தெரியுமோ
தெரியாதோ.
உன் கண்ணே
உன் அழகைப்
பார்த்து
கண் வைக்கிறதாம்.
என் கண்ணே!
கவனமாய் இரு.
கண் திருஷ்டி
பட்டுவிடப்
போகிறது.
தெரியுமோ
தெரியாதோ.
உன் கண்ணே
உன் அழகைப்
பார்த்து
கண் வைக்கிறதாம்.
என் கண்ணே!
கவனமாய் இரு.
கண் திருஷ்டி
பட்டுவிடப்
போகிறது.