November 3, 2014

கண்ணில் மழைக்காலம்

உன்
வானத்திலிருந்து வந்து

இருதயத்தில்
இறங்கிவிட்டது
இடி.

இரு கண்களில்
பிறந்துவிட்டது
மழை.

காதல் ஒரு
சூறாவளிதான்.

காதலிப்பவருக்கு
தீராவலிதான்.