உன்
வானத்திலிருந்து வந்து
இருதயத்தில்
இறங்கிவிட்டது
இடி.
இரு கண்களில்
பிறந்துவிட்டது
மழை.
காதல் ஒரு
சூறாவளிதான்.
காதலிப்பவருக்கு
தீராவலிதான்.
வானத்திலிருந்து வந்து
இருதயத்தில்
இறங்கிவிட்டது
இடி.
இரு கண்களில்
பிறந்துவிட்டது
மழை.
காதல் ஒரு
சூறாவளிதான்.
காதலிப்பவருக்கு
தீராவலிதான்.