உயரமான கவிதை ஒன்று
உலகம் தாண்டி போகுதே...
உலகம் தாண்டி போகுதே...
துயரமான இதயம் ஒன்று
துகள்களாகிப் போனதே...
துகள்களாகிப் போனதே...
பகலும் போகுதே
இரவும் போகுதே
நீரில் கண்களும்
மூழ்குதே...
இரவும் போகுதே
நீரில் கண்களும்
மூழ்குதே...
மனமும் தேயுதே
மயங்கி சாயுதே
மரணம் போலது
வாட்டுதே...
மயங்கி சாயுதே
மரணம் போலது
வாட்டுதே...
உயிரே!
உயிரே!
பிரிவதேனோ....
உயிரே!
பிரிவதேனோ....
எனது நிலவும்
எரிவதேனோ...
எரிவதேனோ...
நினைவே!
நினைவே!
மறந்ததேனோ...
எனது அமுதம்
விஷமேதானோ...
விஷமேதானோ...