தீயில்லை
ஒளியில்லை
இந்த யுகமும்
இருளென
ஆனதே.
நீயில்லை
ஒளியில்லை
இந்த யுகமும்
இருளென
ஆனதே.
நீயில்லை
உயிரில்லை
ஒரு ஜீவன்
வாடியே
போனதே.
ஜென்ம ஜென்மமாய்
ஒரு ஜீவன்
வாடியே
போனதே.
ஜென்ம ஜென்மமாய்
தவிக்கிறேன்.
உன்னை
உன்னை
இழந்துமே
இருக்கிறேன்.
எண்ணம்
இருக்கிறேன்.
எண்ணம்
எங்கும்
உன்னை
வைப்பேன்
வானே.
உன்னை
வைப்பேன்
வானே.