மெளன மொழி பேசி
என் மனம் ஆள்கிறாய்.
ஆனால்
என் மனம் முழுக்க
உன்னைப் பற்றிய
பேச்சாகத்தான்
இருக்கிறது.
நீ ஆள்வதால்
நான் வாழ்கிறேன்.
என் மனம் ஆள்கிறாய்.
ஆனால்
என் மனம் முழுக்க
உன்னைப் பற்றிய
பேச்சாகத்தான்
இருக்கிறது.
நீ ஆள்வதால்
நான் வாழ்கிறேன்.
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!