காய்ந்து கிடக்கும்
பூமியை பார்த்து
அமைதி காக்கும்
வானம் போல
மனம் தேய்ந்து கிடக்கும்
என்னை பார்த்தும்
அமைதியாய் கடக்கிறாய்.
என்றைக்கு
வானம் திறக்குமோ - உன்
வார்த்தை பிறக்குமோ?
பூமியை பார்த்து
அமைதி காக்கும்
வானம் போல
மனம் தேய்ந்து கிடக்கும்
என்னை பார்த்தும்
அமைதியாய் கடக்கிறாய்.
என்றைக்கு
வானம் திறக்குமோ - உன்
வார்த்தை பிறக்குமோ?