வானமெங்கும் நீதானே
வாசமுள்ள பூந்தேனே!
மேகம் உன்னைக் காணாது
வாடுவதும் நான்தானே.
யாரு உண்டு தூது செல்ல
என் மனசின் சேதி சொல்ல
பாலைநிலம் வாடுதம்மா
பாவை உன்னை தேடுதம்மா
உள்ளமும் ரெண்டாச்சு
காரணம் பெண்ணாச்சு.
கண்ணீரும் தீயாச்சு
ஆனந்தம் போயாச்சு.
வாசமுள்ள பூந்தேனே!
மேகம் உன்னைக் காணாது
வாடுவதும் நான்தானே.
யாரு உண்டு தூது செல்ல
என் மனசின் சேதி சொல்ல
பாலைநிலம் வாடுதம்மா
பாவை உன்னை தேடுதம்மா
உள்ளமும் ரெண்டாச்சு
காரணம் பெண்ணாச்சு.
கண்ணீரும் தீயாச்சு
ஆனந்தம் போயாச்சு.