அழகிய தமிழ்
மகளே...
கவிதை கேட்காதே
இனிமேல்.
ஆளுயரக் கண்ணாடி முன்
அலங்காரமாய் நின்று
படித்துக் கொள்.
மகளே...
கவிதை கேட்காதே
இனிமேல்.
ஆளுயரக் கண்ணாடி முன்
அலங்காரமாய் நின்று
படித்துக் கொள்.
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!