August 30, 2014

கவிதை கேட்காதே

அழகிய தமிழ்
மகளே...

கவிதை கேட்காதே
இனிமேல்.

ஆளுயரக் கண்ணாடி முன்
அலங்காரமாய் நின்று
படித்துக் கொள்.