விழி
வழி
வலி
தந்து விலகிப்
போகிறாய்.
நான் இளகிப்
போகிறேன்.
ஆனந்தக் காற்றே
என் மீது
வீச மாட்டாயா.
அழகிய ஊற்றே
என்னோடு
பேச மாட்டாயா.
வழி
வலி
தந்து விலகிப்
போகிறாய்.
நான் இளகிப்
போகிறேன்.
ஆனந்தக் காற்றே
என் மீது
வீச மாட்டாயா.
அழகிய ஊற்றே
என்னோடு
பேச மாட்டாயா.