தேவ மாதே
முன் வந்து
முகம் பார்த்து
வாய் திறந்து
வார்த்தை கோர்த்து
சொல்ல வேண்டுமா
காதலை.
விழி பேசாததையா
மொழி பேசிவிடப் போகிறது.
உயிர்க்குரல் பாடும்
ஒரு ராகம் - நீ
கேட்பாயா.
மனதினை தந்து
என் ஜீவன் - அதை
காப்பாயா.
முன் வந்து
முகம் பார்த்து
வாய் திறந்து
வார்த்தை கோர்த்து
சொல்ல வேண்டுமா
காதலை.
விழி பேசாததையா
மொழி பேசிவிடப் போகிறது.
உயிர்க்குரல் பாடும்
ஒரு ராகம் - நீ
கேட்பாயா.
மனதினை தந்து
என் ஜீவன் - அதை
காப்பாயா.