August 16, 2014

சிறு தூறல்

என் மனது
என் வசம் இல்லை.
என்னை வந்து
பார்ப்பதும் இல்லை.

செண்பகமே - உன்
காலடி தேடி வந்து
காத்திருக்கு பாரடி
பெண்ணே.

திருமகள் நீயும்
வரும் நேரம்
நெஞ்சின் ஓரம்
மழைத்துளி கூடி
சிறு தூறல் தினம்
போடும்.

என்னை நீயும்
பாரம்மா.
என்னுள் நாளும்
போரம்மா.