September 1, 2014

பாமாலை

ஆண்டாள் சூடிய
பூமாலை
ஆண்டவனை போய்
சேர்ந்தது.

அடியேன் பாடிய
பாமாலை
ஆண்டாளை போய்
சேராமல் ஏன்
சோர்ந்தது?

ஆண்டாள் பாடியது
பாசுரம்.

பாமாலை பாடிய
நானோ
காரணம் அறியா
பாமரம்.