கவிதை போன்ற
பெண்ணை பார்த்தால்
கவிதை வராமல்
வேறென்ன வருமாம்?
இதை பற்றி
கதை பேசும்
ஊருக்கு
என்
கவிதை என்றுமே
புரியாது.
நீ
கவிதை என்பதும்
புரியாது.
பெண்ணை பார்த்தால்
கவிதை வராமல்
வேறென்ன வருமாம்?
இதை பற்றி
கதை பேசும்
ஊருக்கு
என்
கவிதை என்றுமே
புரியாது.
நீ
கவிதை என்பதும்
புரியாது.