திருவே
ஒரு வார்த்தைதான்
பேசிக் கொண்டோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்.
அதிலேயே
நூறாயிரம் வார்த்தைகள்
பேசி
ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்ததாய்
அடைகிறது நிறைவை
என் உயிர்ப் பறவை.
ஒரு வார்த்தைதான்
பேசிக் கொண்டோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்.
அதிலேயே
நூறாயிரம் வார்த்தைகள்
பேசி
ஓராயிரம் ஆண்டுகள்
வாழ்ந்ததாய்
அடைகிறது நிறைவை
என் உயிர்ப் பறவை.