ஊருக்குள் வசிக்கின்ற
புயலே
தேருக்குள் வருகின்ற
தென்றலே
சொல்லுக்குள் அடங்காத
சொர்க்கமே
விதவிதமாய்
வர்ணித்தாலும்
இன்னும் எவ்வளவோ
மிச்சமிருக்கிறது.
உன்னிடத்தில் அழகு
உச்சமிருக்கிறது.
பள்ளிகொண்ட பெருமாளாய்
படுத்திருந்த என் நெஞ்சம்
துள்ளிக்கொண்டு தைதை ஆடுகிறது.
துளித்துளியாய் கவிதை பாடுகிறது.
புயலே
தேருக்குள் வருகின்ற
தென்றலே
சொல்லுக்குள் அடங்காத
சொர்க்கமே
விதவிதமாய்
வர்ணித்தாலும்
இன்னும் எவ்வளவோ
மிச்சமிருக்கிறது.
உன்னிடத்தில் அழகு
உச்சமிருக்கிறது.
பள்ளிகொண்ட பெருமாளாய்
படுத்திருந்த என் நெஞ்சம்
துள்ளிக்கொண்டு தைதை ஆடுகிறது.
துளித்துளியாய் கவிதை பாடுகிறது.