உன்
தாமரைப் பாதங்களை
நனைக்கவில்லை என்று
கண்ணீர் சிந்துகின்றன
கடல்கள்.
கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல்நீரெல்லாம்
உப்பானது.
இயற்கையிலேயே
கடல்நீரென்பது
உப்பானது - என்பது
தப்பானது.
தாமரைப் பாதங்களை
நனைக்கவில்லை என்று
கண்ணீர் சிந்துகின்றன
கடல்கள்.
கண்ணீர் கலந்து
கண்ணீர் கலந்து
கடல்நீரெல்லாம்
உப்பானது.
இயற்கையிலேயே
கடல்நீரென்பது
உப்பானது - என்பது
தப்பானது.