அதிகமாய்
இடம் கொடுத்துவிட்டேன்
என் கண்களுக்கு.
அதனால்தான்
அவை அடிக்கடி
அடம் பிடிக்கின்றன
மீண்டும் மீண்டும்
உன்னை
காண வேண்டும்
என்று.
இடம் கொடுத்துவிட்டேன்
என் கண்களுக்கு.
அதனால்தான்
அவை அடிக்கடி
அடம் பிடிக்கின்றன
மீண்டும் மீண்டும்
உன்னை
காண வேண்டும்
என்று.