வரலாறு வாய்விட்டுச்
சொல்வது
வேதங்கள் நான்கு
என்று.
நான் மெய்தொட்டுச்
சொல்வது
வேதங்கள் ஐந்து
என்று.
காதல் என்பதும்
வேதம்தானே.
சொல்வது
வேதங்கள் நான்கு
என்று.
நான் மெய்தொட்டுச்
சொல்வது
வேதங்கள் ஐந்து
என்று.
காதல் என்பதும்
வேதம்தானே.
எப்போதும் வருவதல்ல கவிதை! எப்போதோ வருவது கவிதை! நினைத்தால் வருவதல்ல கவிதை! - இதயம் கனத்தால் வருவது கவிதை!