தரையில் இறங்கிய
இடியென விழுந்து
விழிகளுக்குள்
அமிலம் ஊற்றியது
அந்த
வேதனைச் செய்தி.
சத்தமில்லை.
யுத்தமில்லை.
என் நாளத்தில்
ரத்தமில்லை.
என்ன செய்தி?
முழுநிலா
மூன்று நாட்களுக்கு
தோன்றாதாம்.
திங்கள் வரை
திங்கள் வராதாம்.
மூன்றாம் பிறை
தோன்றும் வரை
சேர்ந்திருக்கும் என் கண்கள்
சோர்ந்திருக்கும்.
இடியென விழுந்து
விழிகளுக்குள்
அமிலம் ஊற்றியது
அந்த
வேதனைச் செய்தி.
சத்தமில்லை.
யுத்தமில்லை.
என் நாளத்தில்
ரத்தமில்லை.
என்ன செய்தி?
முழுநிலா
மூன்று நாட்களுக்கு
தோன்றாதாம்.
திங்கள் வரை
திங்கள் வராதாம்.
மூன்றாம் பிறை
தோன்றும் வரை
சேர்ந்திருக்கும் என் கண்கள்
சோர்ந்திருக்கும்.