July 2, 2014

தட்டி எழுப்பியவள்

ஏனோதானோ என்று
நான்
எழுதிக் கொண்டிருக்க

எனக்குள்
உறங்கிக் கிடந்த
கவிதையை தட்டி எழுப்பியவள்
நீதானடி.