July 12, 2014

கதவைத் திற

ஊருக்குள் வசிக்கின்ற
உன்னதமே

உயிர்த் தீவுக்குள் வசிக்கின்ற
சுடரே

உன் இதயக்
கதவைத் திற.

என் காதல்
காற்று வரட்டும்.