July 7, 2014

வாராயோ

வாராயோ பூங்கிளி
கூறாயோ தேன் மொழி

நீ இல்லாமல் நானுமே
நீலமில்லா வானமே

நான்
காண்பதெல்லாம் மாயமே
காலமெல்லாம் சாயுமே

காற்று கூட தேயுமே
உயிர்
கூடு விட்டு பாயுமே

நான் தினம் வாடினேன்
உன் முகம் தேடினேன்.