வாராயோ பூங்கிளி
கூறாயோ தேன் மொழி
நீ இல்லாமல் நானுமே
நீலமில்லா வானமே
நான்
காண்பதெல்லாம் மாயமே
காலமெல்லாம் சாயுமே
காற்று கூட தேயுமே
உயிர்
கூடு விட்டு பாயுமே
நான் தினம் வாடினேன்
உன் முகம் தேடினேன்.
கூறாயோ தேன் மொழி
நீ இல்லாமல் நானுமே
நீலமில்லா வானமே
நான்
காண்பதெல்லாம் மாயமே
காலமெல்லாம் சாயுமே
காற்று கூட தேயுமே
உயிர்
கூடு விட்டு பாயுமே
நான் தினம் வாடினேன்
உன் முகம் தேடினேன்.