எப்போது
நீ படிப்பாயோ
என்று
இதயம் படபடக்க
இமைகள் சடசடக்க
எதிர்ப்பார்ப்போடு
காத்திருக்கிறது
உன் பிறந்தநாளுக்காக
நான் எழுதிய
கவிதை.
என் உயிரிலிருந்து
வளர்ந்து நிற்கும்
பூவிதை.
நீ படிப்பாயோ
என்று
இதயம் படபடக்க
இமைகள் சடசடக்க
எதிர்ப்பார்ப்போடு
காத்திருக்கிறது
உன் பிறந்தநாளுக்காக
நான் எழுதிய
கவிதை.
என் உயிரிலிருந்து
வளர்ந்து நிற்கும்
பூவிதை.