ஆனந்தமே
பரமானந்தமே
என்று
ஆனந்தக் கூத்தாடுகிறது
என் உள்ளம்.
புதிதாய் ஓரு
கவிதை
வந்ததால்
உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி வெள்ளம்.
காரணமின்றியா
கவிதை பிறந்தது?
கவிதை பிறந்ததால்
கவிதை பிறந்தது.
பரமானந்தமே
என்று
ஆனந்தக் கூத்தாடுகிறது
என் உள்ளம்.
புதிதாய் ஓரு
கவிதை
வந்ததால்
உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி வெள்ளம்.
காரணமின்றியா
கவிதை பிறந்தது?
கவிதை பிறந்ததால்
கவிதை பிறந்தது.