கங்கையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.
யமுனையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.
காவிரியில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.
கடலில் குளித்தாய்
கடல் புனிதம் அடைந்தது.
நீ புனிதம் அடைந்தாய்.
யமுனையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.
காவிரியில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.
கடலில் குளித்தாய்
கடல் புனிதம் அடைந்தது.