July 12, 2014

புனிதம்

கங்கையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

யமுனையில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

காவிரியில் குளித்தாய்
நீ புனிதம் அடைந்தாய்.

கடலில் குளித்தாய்
கடல் புனிதம் அடைந்தது.