பேசுகின்ற ஓவியமே - நான்
பாடுகின்ற காவியமே
திருமகள் என்று - பொன்
தூரிகை கொண்டு
தாரகை உன்னைத்
தீட்டினானோ.
அற்புதம் நீ என்று
அமிர்தம் தான் கொண்டு
உனக்கு உயிர்
ஊட்டினானோ.
பாடுகின்ற காவியமே
திருமகள் என்று - பொன்
தூரிகை கொண்டு
தாரகை உன்னைத்
தீட்டினானோ.
அற்புதம் நீ என்று
அமிர்தம் தான் கொண்டு
உனக்கு உயிர்
ஊட்டினானோ.