இதுநாள் வரைக்கும்
கனவாய் இருந்தவள்
எப்படியோ
என் இதயக்
கணவாய் வழியே
புகுந்துவிட்டாய்.
புன்னகை செய்து
முற்றுகை செய்தாய்.
இனி
என் மனதேசம்
உன் மொழி பேசும்.
கனவாய் இருந்தவள்
எப்படியோ
என் இதயக்
கணவாய் வழியே
புகுந்துவிட்டாய்.
புன்னகை செய்து
முற்றுகை செய்தாய்.
இனி
என் மனதேசம்
உன் மொழி பேசும்.