என்ன தவம்
செய்ததோ
அந்த மடிக்கணிணி.
எப்போதும் உன்
கையோடு
கண்ணோடு
முப்போதும்
உன்னோடு
வசிக்கிறது.
தவமே செய்யாமல்
மோட்சம் ருசிக்கிறது
உன்
விழி பட்டு
விரல் தொட்டு.
செய்ததோ
அந்த மடிக்கணிணி.
எப்போதும் உன்
கையோடு
கண்ணோடு
முப்போதும்
உன்னோடு
வசிக்கிறது.
தவமே செய்யாமல்
மோட்சம் ருசிக்கிறது
உன்
விழி பட்டு
விரல் தொட்டு.