July 2, 2014

மந்திரப்பாவை

சுந்தரப்பாவையே
நீ என்ன
மந்திரப்பாவையா.

வண்டு விழியால்
வசியம் செய்கிறாய்.
வலியே இல்லாமல்
இதயம் கொய்கிறாய்.