நிமிடங்கள் கரைந்தாலும்
வருடங்கள் விரைந்தாலும்
வானம் சென்றாலும்
காற்று நின்றாலும்
பூமி புதைந்தாலும்
பூக்களெல்லாம் எரிந்தாலும்
பிறை நிலா உடைந்தாலும்
பிரபஞ்சம் கிழிந்தாலும்
மழைத்துளி மறைந்தாலும்
உயிர்த்துளி உலர்ந்தாலும்
உன்
நினைவு
நீங்காதடி.
வருடங்கள் விரைந்தாலும்
வானம் சென்றாலும்
காற்று நின்றாலும்
பூமி புதைந்தாலும்
பூக்களெல்லாம் எரிந்தாலும்
பிறை நிலா உடைந்தாலும்
பிரபஞ்சம் கிழிந்தாலும்
மழைத்துளி மறைந்தாலும்
உயிர்த்துளி உலர்ந்தாலும்
உன்
நினைவு
நீங்காதடி.